Monday, August 25, 2014
மதுரை கோ.புதூர் பகுதியில் புதுப்படங்கள் மற்றும் ஆபாச படங்களின்
சி.டி.க்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில்
ஈடுபட்டனர்.
கூடல்நகரைச் சேர்ந்த முபாரக் என்பவரது கடையில் சோதனை நடத்தியபோது அங்கு உரிமம் பெறப்படாத புதுப்படங்கள் மற்றும் ஆபாச சி.டி.க்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 17 புதுப்பட சி.டி.க்களையும், 5 ஆபாச சி.டி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முபாரக் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் அதே பகுதியில் பரமசிவம் என்பவரது கடையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 26 புதிய படங்களின் சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் பரமசிவத்தையும் கைது செய்தன
கூடல்நகரைச் சேர்ந்த முபாரக் என்பவரது கடையில் சோதனை நடத்தியபோது அங்கு உரிமம் பெறப்படாத புதுப்படங்கள் மற்றும் ஆபாச சி.டி.க்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 17 புதுப்பட சி.டி.க்களையும், 5 ஆபாச சி.டி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முபாரக் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் அதே பகுதியில் பரமசிவம் என்பவரது கடையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 26 புதிய படங்களின் சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் பரமசிவத்தையும் கைது செய்தன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment