Monday, August 25, 2014
கூடல்நகரைச் சேர்ந்த முபாரக் என்பவரது கடையில் சோதனை நடத்தியபோது அங்கு உரிமம் பெறப்படாத புதுப்படங்கள் மற்றும் ஆபாச சி.டி.க்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 17 புதுப்பட சி.டி.க்களையும், 5 ஆபாச சி.டி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முபாரக் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் அதே பகுதியில் பரமசிவம் என்பவரது கடையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து 26 புதிய படங்களின் சி.டி.க்களை பறிமுதல் செய்த போலீசார் பரமசிவத்தையும் கைது செய்தன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
0 comments:
Post a Comment