Monday, August 25, 2014
நிலம் கையகப்படுóத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ராணி மங்கம்மாளின் படைத் தளபதியின்
வாரிசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
செய்தது.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
0 comments:
Post a Comment