Monday, August 25, 2014
நிலம் கையகப்படுóத்த திருச்சி மாவட்ட ஆட்சியர்
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ராணி மங்கம்மாளின் படைத் தளபதியின்
வாரிசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி
செய்தது.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
திருச்சியைச் சேர்ந்த சுல்தான்கான் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், எனது மூதாதையர் கான்மியான். மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாளிடம் படைத் தளபதியாக இருந்தவர். கான்மியானின் தந்தை ஜமீன்தாரராக இருந்தார்.
அவர் 700 குதிரைகளை ராணிக்கு வழங்கினார். அதற்கு பதில் இனாமாக பட்டயமும் நிலமும் ராணி வழங்கினார். 2.57 ஹெக்டேர் அளவுள்ள அந்த நிலம் தற்போதும் திருச்சி வண்டிப்பேட்டை பகுதியில் உள்ளது.
பரம்பரை பரம்பரையாக நாங்கள் அனுபவித்து வந்தோம். தற்போது அந்த நிலத்தில் திருச்சி குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டுவதற்கு கையகப்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment