Saturday, August 30, 2014
முக்கோணக்காதல்

ஒதுங்கி ஒதுங்கி போனது
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
கடற்கரை..
ஓடி ஓடி வந்து சீண்டியது
காதல் கொண்ட அலை..
அலையின் சீண்டலுக்கு
அஞ்சிய கரையின் மேல்
கவிஞன் கவிதை எழுதினான்..
அவன் விரல் தீண்டலின் மேல்
கரைக்கு காதல்..
அலைக்கு அவன் மேல் பொறாமை..
கவிதைகளை ஓடிவந்து
அழித்தது அலை..
சீண்டலை பொறுத்துக்கொண்டு
மீண்டும் ஒரு தீண்டலுக்கு
காத்திருந்தது கரை..
மீண்டும் தீண்டினான்
மீண்டும் சீண்டியது
மீண்டும் காத்திருந்தது..
மீண்டும் ஒரு தீண்டலில்
கரை கேட்ட கேள்வி
என் மீது இத்தனை காதலா
கவிஞனுக்கு..
கவிஞன் தீண்டியதோ
அலையின் சீண்டலுக்காகத்தான்..
அலை அழகை கண்டு மயங்கியே
கரை கவிதைகள் இயற்றினனாம்..
மீண்டும் ஒரு சீண்டலில்
அழிந்த கவிதை சுவடில்
வழிந்தோடியது கடல் நீர்..
கரையின் கண்ணீராய்...
- எழுதியவர் : மாடசாமி மனோஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment