Saturday, August 16, 2014
அரசுத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த பொதுமக்கள்
ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
0 comments:
Post a Comment