Saturday, August 16, 2014
அரசுத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த பொதுமக்கள்
ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment