Saturday, August 16, 2014
அரசுத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த பொதுமக்கள்
ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன்
தெரிவித்தார்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment