Friday, August 29, 2014
ஆயிக்கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, பசுமை விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பழங்கரை ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் சுதாமா கோபாலகிருஷ்ணன், அபிராமி டி.ஆர்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஜெயந்தி வரேவேற்றார். கோவை கவிதாசன் சிறப்புரையாற்றினார். இதில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, மறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கும், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கும், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment