Friday, August 29, 2014
ஆயிக்கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, பசுமை விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பழங்கரை ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் சுதாமா கோபாலகிருஷ்ணன், அபிராமி டி.ஆர்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஜெயந்தி வரேவேற்றார். கோவை கவிதாசன் சிறப்புரையாற்றினார். இதில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, மறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கும், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கும், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment