Friday, August 29, 2014
ஆயிக்கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, பசுமை விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பழங்கரை ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் சுதாமா கோபாலகிருஷ்ணன், அபிராமி டி.ஆர்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஜெயந்தி வரேவேற்றார். கோவை கவிதாசன் சிறப்புரையாற்றினார். இதில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, மறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கும், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கும், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுக் கடைகளை மூடக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.2) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சேப்பாக்கம் விரு...
-
துரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விராலிப்பட்டி பாலத்தின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்க...
-
மதுரை மாநகராட்சி அலுவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த துணை ஆட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி உதவி ...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
kJiu khefuhl;rp kz;lyk; vz;.1 vy;yP];efh; ghyj;jpd; fPo;Gwk; vy;yP];efh; topahf jpBh; efiu fle;J nry;Yk; FbePh; nkapd; igg;iyd; cs;s...
-
திருச்செந்தூர் சபாபதிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). என்ஜினீயரான இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக...
-
திருப்பூர் பனியன் தொழில் நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினை தலைதூக்கியுள்ளதால், தொழிலாளர்களை தேடி செல்ல திருப்பூர் தொழில் துறையினர்...
-
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18.9.2014 அன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறு...
-
திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண் ணப்ப...
0 comments:
Post a Comment