Sunday, August 24, 2014

திருவண்ணாமலை அருகே அதியச ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது. மனித வடிவில் இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
உலகில் இயற்கை மாற்றங்கள் அதியசத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்திலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது வீட்டில் ஒரு வெள்ளாடு வளர்த்து வருகிறார். சினையாக இருந்த இந்த ஆடு நேற்று குட்டி ஈன்றது.
மொத்தம் 3 குட்டிகளை ஆடு ஈன்றது. அதில் முதலில் ஈன்ற குட்டி மிகவும் அதிசயமாக இருந்தது. அடுத்து பிறந்த 2 குட்டிகள் வழக்கம்போல இருந்தது.
முதலில் பிறந்த குட்டியின் முகம் மற்றும் வயிற்று பகுதி மனிதனை போன்று இருந்தது. ஆனால் பிறக்கும்போதே இறந்து பிறந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று அதியச ஆட்டுக்குட்டியை பார்த்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment