Sunday, August 24, 2014
திருவண்ணாமலை அருகே அதியச ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது. மனித வடிவில் இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
உலகில் இயற்கை மாற்றங்கள் அதியசத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்திலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது வீட்டில் ஒரு வெள்ளாடு வளர்த்து வருகிறார். சினையாக இருந்த இந்த ஆடு நேற்று குட்டி ஈன்றது.
மொத்தம் 3 குட்டிகளை ஆடு ஈன்றது. அதில் முதலில் ஈன்ற குட்டி மிகவும் அதிசயமாக இருந்தது. அடுத்து பிறந்த 2 குட்டிகள் வழக்கம்போல இருந்தது.
முதலில் பிறந்த குட்டியின் முகம் மற்றும் வயிற்று பகுதி மனிதனை போன்று இருந்தது. ஆனால் பிறக்கும்போதே இறந்து பிறந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று அதியச ஆட்டுக்குட்டியை பார்த்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment