Sunday, August 24, 2014

திருவண்ணாமலை அருகே அதியச ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது. மனித வடிவில் இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
உலகில் இயற்கை மாற்றங்கள் அதியசத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்திலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது வீட்டில் ஒரு வெள்ளாடு வளர்த்து வருகிறார். சினையாக இருந்த இந்த ஆடு நேற்று குட்டி ஈன்றது.
மொத்தம் 3 குட்டிகளை ஆடு ஈன்றது. அதில் முதலில் ஈன்ற குட்டி மிகவும் அதிசயமாக இருந்தது. அடுத்து பிறந்த 2 குட்டிகள் வழக்கம்போல இருந்தது.
முதலில் பிறந்த குட்டியின் முகம் மற்றும் வயிற்று பகுதி மனிதனை போன்று இருந்தது. ஆனால் பிறக்கும்போதே இறந்து பிறந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று அதியச ஆட்டுக்குட்டியை பார்த்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment