Thursday, September 18, 2014
பெரியார் 136-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
7 அமைச்சர்கள்
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறந்த நாள் விழா
தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
7 அமைச்சர்கள்
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment