Thursday, September 18, 2014
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியதால் தத்தளித்த 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
படகு மூழ்கியதுதூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான சிறிய விசைப்படகில், ஜெபமாலை, அய்யம்பெருமாள், ஆதித்தன், அந்தோணி உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வேம்பாரில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த 3 பலகைகள் சேதம் அடைந்தன. கடல்நீர் வேகமாக படகினுள் உட்புகுந்ததால், படகு மளமளவென மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர்.
மீட்புஅப்போது அருகில் வந்து கொண்டு இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
படகு மூழ்கியதுதூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான சிறிய விசைப்படகில், ஜெபமாலை, அய்யம்பெருமாள், ஆதித்தன், அந்தோணி உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வேம்பாரில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த 3 பலகைகள் சேதம் அடைந்தன. கடல்நீர் வேகமாக படகினுள் உட்புகுந்ததால், படகு மளமளவென மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர்.
மீட்புஅப்போது அருகில் வந்து கொண்டு இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment