Tuesday, September 16, 2014
டிப்ளமோ நர்சிங் கவுன்சிலிங்’ சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.
கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.
18-ந்தேதி வரை நடக்கிறது
கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர்கள் கல்லூரிகளில் உள்ளன. இந்த கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 8 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சென்னையில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் ‘டிப்ளமோ நர்சிங்’ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 கட்டங்களாக நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய முதல் கட்ட கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள், 3 விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் 35 பேர் என மொத்தம் 52 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு நடந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் 793 பேர் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் நேற்று நடந்த முதல் நாள் கலந்தாய்வில் 845 பேர் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதமும் உடனே வழங்கப்பட்டது.
18-ந்தேதி வரை நடக்கிறது
கலந்தாய்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வு 18-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதில் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கலந்தாய்வில், மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment