Tuesday, September 09, 2014
இந்தியாவின் மிக விலையுயர்ந்த தேயிலை தயாரிப்பாளர்களில் ஒருவராக டார்ஜிலிங் மகாய்பாரி டீ எஸ்டேட் தேர்வாகியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு கிலோ தேயிலை வெளிநாடுகளில் 1850 டாலர்களுக்கு மேல்
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும்.
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார்.
இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும்.
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார்.
இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment