Showing posts with label கொல்கத்தா. Show all posts
Showing posts with label கொல்கத்தா. Show all posts
Tuesday, September 09, 2014
இந்தியாவின் மிக விலையுயர்ந்த தேயிலை தயாரிப்பாளர்களில் ஒருவராக டார்ஜிலிங் மகாய்பாரி டீ எஸ்டேட் தேர்வாகியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு கிலோ தேயிலை வெளிநாடுகளில் 1850 டாலர்களுக்கு மேல்
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும்.
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார்.
இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும்.
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார்.
இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
-
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நட...
-
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும...