Showing posts with label கொல்கத்தா. Show all posts
Showing posts with label கொல்கத்தா. Show all posts
Tuesday, September 09, 2014
இந்தியாவின் மிக விலையுயர்ந்த தேயிலை தயாரிப்பாளர்களில் ஒருவராக டார்ஜிலிங் மகாய்பாரி டீ எஸ்டேட் தேர்வாகியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு கிலோ தேயிலை வெளிநாடுகளில் 1850 டாலர்களுக்கு மேல்
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும்.
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார்.
இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும்.
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது.
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார்.
இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...