Sunday, September 21, 2014
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று விவசா யிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் சப்–கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அதிகாரிகள் காமநாயக்கன் பாளையம், புத்தரச்சல், கண்டியன்கோவில், வடமலைப்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சிலர் பி.ஏ.பி வாய்க்காலில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.ஏ.பி. திட்ட உதவி பொறியாளர் கருணாகரன் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விவசாயிகளான விஜயகுமார், குருசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment