Sunday, September 21, 2014
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று விவசா யிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் சப்–கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அதிகாரிகள் காமநாயக்கன் பாளையம், புத்தரச்சல், கண்டியன்கோவில், வடமலைப்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சிலர் பி.ஏ.பி வாய்க்காலில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.ஏ.பி. திட்ட உதவி பொறியாளர் கருணாகரன் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விவசாயிகளான விஜயகுமார், குருசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment