Sunday, September 21, 2014
பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று விவசா யிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் சப்–கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் அதிகாரிகள் காமநாயக்கன் பாளையம், புத்தரச்சல், கண்டியன்கோவில், வடமலைப்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது சிலர் பி.ஏ.பி வாய்க்காலில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.ஏ.பி. திட்ட உதவி பொறியாளர் கருணாகரன் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விவசாயிகளான விஜயகுமார், குருசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment