Tuesday, September 09, 2014
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக பஞ்சாப் மாகாணம் கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியது. அந்நாட்டில் இருக்கும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துக் காணப்படுகிறது.
மேலும் குஜ்ரன்வாலா, சியால்கோட், கசூர் ஆகிய முக்கிய பகுதிகளில் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு, இதுவரை சுமார் 55 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக பஞ்சாப் மாகாணம் கன மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியது. அந்நாட்டில் இருக்கும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துக் காணப்படுகிறது.
மேலும் குஜ்ரன்வாலா, சியால்கோட், கசூர் ஆகிய முக்கிய பகுதிகளில் வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment