Tuesday, September 30, 2014
திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் 5–ந்தேதி வரை நடக்கிறது
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு அவைத்தலைவர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசாமியை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் நேற்று முதல் வருகிற 5–ந்தேதி வரை புறக்கணிப்பு செய்வது, இது சம்பந்தமான அடுத்தகட்ட கூட்டத்தை வருகிற 5–ந்தேதி கூட்டி அடுத்த கட்ட முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோர்ட்டு வழக்கு பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசாமியை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்கும் வகையில் அ.தி.மு.க. வக்கீல்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் நேற்று முதல் வருகிற 5–ந்தேதி வரை புறக்கணிப்பு செய்வது, இது சம்பந்தமான அடுத்தகட்ட கூட்டத்தை வருகிற 5–ந்தேதி கூட்டி அடுத்த கட்ட முடிவு செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி பகுதிகளில் உள்ள 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கோர்ட்டு வழக்கு பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment