Monday, September 22, 2014
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 18–ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 859 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி 638 வாக்குகள் பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் மல்லிகா 108 வாக்குகளும், மார்க்சிஸ்டு (சி.பி.எம்.) வேட்பாளர் சாந்தாமணி 78 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் சந்திரா 35 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
530 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் ப.நாராயணன் மற்றும் தேர்தல் பார்வையாளர் ராஜவேலு வெற்றி சான்றிதழ் வழங்கினர். அ.தி.மு.க. வேட்பாளர் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment