Monday, September 22, 2014
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 18–ந் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பல்லடம் நகராட்சி 6–வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 859 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி 638 வாக்குகள் பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக சுயேட்சை வேட்பாளர் மல்லிகா 108 வாக்குகளும், மார்க்சிஸ்டு (சி.பி.எம்.) வேட்பாளர் சாந்தாமணி 78 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் சந்திரா 35 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
530 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவகாமி பழனிச்சாமி வெற்றி பெற்றார். அவருக்கு தேர்தல் அலுவலர் ப.நாராயணன் மற்றும் தேர்தல் பார்வையாளர் ராஜவேலு வெற்றி சான்றிதழ் வழங்கினர். அ.தி.மு.க. வேட்பாளர் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment