Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
கல்லக்குடி அருகே தவறி விழுந்து இறந்ததாக கருதப்பட்ட 94 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதனால் மூதாட்டியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: