Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பரப்பன அக்ரஹாரத்திற்கு அருகில், ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒசா ரோடு சந்திப்பில் அருகே தடுப்புக்களை தாண்டி, கோர்ட் வளாகம் அருகே சிலர் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

0 comments: