Thursday, September 11, 2014
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை காவலர்கள் துன்புறுத்தியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment