Thursday, September 11, 2014
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை காவலர்கள் துன்புறுத்தியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment