Saturday, September 06, 2014
திருப்பூர் கோர்ட்டுகளுக்கு, புதிதாக நீதிபதிகள் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருந்த பத்மநாபன், மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலைக்கு மாறுதலாகி சென்றார்.அதனை தொடர்ந்து திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி சீனிவாசன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது அவர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி திலகம், திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதேபோல், அவிநாசி உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி மாறுதல் செய்யப்பட்டு, இரண்டாண்டாக அப்பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, அவிநாசி உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment