Saturday, September 06, 2014
திருப்பூர் கோர்ட்டுகளுக்கு, புதிதாக நீதிபதிகள் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருந்த பத்மநாபன், மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலைக்கு மாறுதலாகி சென்றார்.அதனை தொடர்ந்து திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி சீனிவாசன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இப்பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது அவர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி திலகம், திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதேபோல், அவிநாசி உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி மாறுதல் செய்யப்பட்டு, இரண்டாண்டாக அப்பணியிடம் காலியாக இருந்தது. தற்போது, அவிநாசி உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment