Friday, September 05, 2014
மறுபடியும் அடித்துள்ளனர். அடிப்பட்டு மயக்கத்தில் இருந்த செய்தியாளர் களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அடிபட்ட செய்தியாளர்கள் நள்ளிரவு பள்ளிகரனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் தாக்குதல் நடத்தியவர்கள் செய்தியாளர்களின் 2 செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளையும் அருத்து சென்றனர் கொலை தாக்குதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிகரனை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கபடவில்லை அதனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பள்ளிகரனை ஆய்வாளர் அவர்கள் அந்த ரவுடிகளை கைது செய்யுமாறு கூறியுள்ளார் கைது செய்யவில்லையென்றால் பத்திரிக்கையாளர்கள் ஒன்றுகூடி மிகபெரிய ஆர்பாட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர் பத்திரிக்கையாளர் தாக்கபடுவதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேன்றும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கேட்டுகொண்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment