Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    


 சென்னை  பள்ளிகரனையில்  நக்கீரன்  பத்திரிக்கையாளர்கள் இருவர்  தாக்கப்பட்டனர் நேற்று இரவு  10:40 மணியளவில்  செய்தி  சேகரிக்க  சென்ற போது   பின்பக்கமாக   வண்டியில்  வந்த நபர்கள்   செய்தியாளர்களை  இருவருக்கும்  மேற்பட்ட  நபர்கள்  தாக்கியுள்ளனர் . நக்கீரன்  செய்தியாளர் அரவிந்த்  கேமரா  மேன் சசி தரன்  தாக்கப்பட்டனர்  உடனே  அவர்கள்  100 க்கு  போன்  செய்து  ட்ராபிக்  போலிஸ் si  ரவியை  வரவைத்தனர் si  ரவி  வந்தவுடன் செய்தியாளர்களுக்கு  தலையில்  அடிபட்டு  ரத்தம்  கொட்டி கொண்டிருந்தது. கை  உடைந்திருப்பதை  பார்த்து  ஒன்றும்  இல்லை  நீங்கள்  வீட்டுக்கு  செல்லுங்கள் என்று  கூறியுள்ளார் .  பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு அடிபட்டுள்ளது  என்று சொல்லியும் si  ரவி  நீங்கள்  ஒன்றும்  சாகவில்லையே  என்று பதில்  கூறியுள்ளார் . உதவி  ஆய்வாளர்  ரவி  அவர்கள்  கண்முன்னரே  பத்திரிக்கையாளர்களை  அந்த  ரவுடிகும்பல்
   மறுபடியும்  அடித்துள்ளனர். அடிப்பட்டு  மயக்கத்தில் இருந்த  செய்தியாளர் களை 108 ஆம்புலன்ஸ் மூலம்  அரசு  பொது  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அடிபட்ட செய்தியாளர்கள்   நள்ளிரவு பள்ளிகரனை காவல்  நிலையத்தில்  புகார்  அளித்துள்ளனர்  தாக்குதல்  நடத்தியவர்கள் செய்தியாளர்களின் 2 செல்போன்  மற்றும்  கழுத்தில்  அணிந்திருந்த தங்க  நகைகளையும்  அருத்து  சென்றனர் கொலை  தாக்குதல்  செய்தவர்கள்  மீது  நடவடிக்கை  எடுக்கும்படி பள்ளிகரனை காவல்நிலையத்தில் புகார்  அளித்தும்  எந்த  நடவடிக்கையும் இதுவரை  எடுக்கபடவில்லை  அதனால்   பத்திரிக்கையாளர்கள் அனைவரும்  ஒன்றுகூடி  ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டனர் பள்ளிகரனை ஆய்வாளர் அவர்கள்  அந்த  ரவுடிகளை  கைது  செய்யுமாறு  கூறியுள்ளார்  கைது  செய்யவில்லையென்றால்  பத்திரிக்கையாளர்கள் ஒன்றுகூடி மிகபெரிய  ஆர்பாட்டம்  நடத்துவதாக கூறியுள்ளனர் பத்திரிக்கையாளர் தாக்கபடுவதை  தமிழக  அரசு  நடவடிக்கை  எடுக்கவேன்றும் என்று  பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கேட்டுகொண்டுள்ளது .
       

0 comments: