Friday, September 05, 2014
மறுபடியும் அடித்துள்ளனர். அடிப்பட்டு மயக்கத்தில் இருந்த செய்தியாளர் களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அடிபட்ட செய்தியாளர்கள் நள்ளிரவு பள்ளிகரனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் தாக்குதல் நடத்தியவர்கள் செய்தியாளர்களின் 2 செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளையும் அருத்து சென்றனர் கொலை தாக்குதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிகரனை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கபடவில்லை அதனால் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பள்ளிகரனை ஆய்வாளர் அவர்கள் அந்த ரவுடிகளை கைது செய்யுமாறு கூறியுள்ளார் கைது செய்யவில்லையென்றால் பத்திரிக்கையாளர்கள் ஒன்றுகூடி மிகபெரிய ஆர்பாட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர் பத்திரிக்கையாளர் தாக்கபடுவதை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேன்றும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கேட்டுகொண்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...


0 comments:
Post a Comment