Tuesday, September 02, 2014
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தனி வட்டாட்சியர் நகர நிலவரித் திட்டம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 வார்டுகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு தற்காலிக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 30 வார்டுகளில் இரண்டு மாதத்திற்கு இரண்டு வார்டுகள் வீதம் அனைத்து குடியிருப்புகளுக்கும் இது சம்பந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரத்திற்கு உட்பட்ட 2வது வார்டு, சித்தராவுத்தன்பாளையம், காட்டூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
தற்போது அறிவிப்புகள் வெளியான போதும், போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று நகர நிலவரித் திட்ட அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment