Tuesday, September 02, 2014
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 25 நபர்களுக்கு 6மாத காலத்திற்கு நவீன ஆயுத்த ஆடைகள் வடிவமைப்பு தையல் தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி அளிக்கப்பட்டது . இப்பயுற்சி 24-8-2014 வுடன் . முடிவடைந்து அதற்க்கான நிறைவு விழா மற்றும் தொழிற் பயுட்சிக்கான சான்றிதல் வழங்கும் விழாவும் - 01-09-2014.திருப்பூர் குமார் நகரில் உள்ள கதர் கிராமத் தொழில் அலுவலகத்தில் நடைபெற்றது . இதனில் திரு . பி .ரங்கசாமி அவர்கள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் திருப்பூர் மற்றும் திரு .வி .கணேஷன் அவர்கள் , முன்னோடி வங்கி மேலாளர் , திருப்பூர் மற்றும் .திரு . ஜெ.ஜெயக்குமார் மண்டலத்துணை இயக்குனர் . திரு .வி வி .ரவிக்குமார் .உதவி இயக்குனர் கதர் கிராமத் தொழில்கள் திருப்பூர் அவர்களும் கலந்து கொண்டார்கள் . இத்தொழிற்திறன் மேம்பாட்டு பயுற்சி முடிக்கப்பட்ட பயனாளிகள் 25 நபர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூபாய் 1650/-வழங்கப்பட்டது . இப்பயுட்சியின் முடிக்கப்பட்ட பயனாளிகளுக்கு புதியதாக தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் கதர் ஆணைக்குழு மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிகளின் மூலம் அரசு மான்யத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் எனவும் மாவட்ட தொழில் மையம் மூலம் கூடுதலாக வேலைவாய்ப்பற்ற இளைங்கர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment