Tuesday, September 30, 2014
உடுமலை: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மடத்துக்குளம் நால்ரோட்டில் அதிமுகவினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் பாசன சங்க தலைவர் ராஜ்குமார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் கணியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூர் கழக செயலாளர் காஜாமொய்தீன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அதிமுகவினர் பங்கேற்றனர். அதே போல் மெட்ராத்தி, காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment