Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர்: திருப்பூர் குமாரானந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் லட்சுமி (22). இவர், கடந்த மூன்று மாதமாக அப்பகுதியில் தங்கி பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் லட்சுமி அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: