Thursday, September 11, 2014
ஏ.டி.எம். மையங்களில் இதுவரை கார்டுகளை பயன்படுத்தியே பணம் பெரும் வசதி
நடைமுறையில் உள்ளது. ஆனால், செல்போன் எண் மூலம் கார்டு இல்லாமலேயே பணம்
எடுக்கும் வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வங்கி கணக்கு
இல்லாத ஒருவருக்கு பண பரிமாற்றம் செய்யலாம். அதை அவர் செல்போன் எண் மூலம்
கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணம் அனுப்புபவர் முதலில் பணம் பெறுபவரின் செல்போன் எண், பெயர், முகவரி
போன்ற தகவல்களை வங்கியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பணம்
அனுப்புபவருக்கு 4 இலக்க ரகசிய கோடு எண், மற்றும் பணம் பெறுவருக்கு 6 இலக்க
ரகசிய கோடு எண் ஒன்றும், தெரிவிக்கப்படும் .
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எந்த ஏ.டி.எம் மையத்துக்கும் சென்று தனது செல்போன்
எண், பெறப்போகும் தொகை, ரகசிய கோடு எண்கள் ஆகியவற்றை எந்திரத்தில் பதிவு
செய்தால் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment