Thursday, September 11, 2014
நடிகை ஸ்வேதா பாசு விபச்சாரம் செய்ததற்காக சமீபத்தில் கைது
செய்யப்பட்டார். வாய்ப்புகள் குறைந்து பணக்கஷ்டம் ஏற்பட்டதால் வேறு
வழியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஸ்வேதா பாசு கூறினார். அதற்கு
ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் திரையுலகில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்து
வருகின்றனர்.
ஸ்வேதா பாசுக்கு ஆதரவு தெரிவித்து இந்திப்பட இயக்குனர் ஒருவர், தனது
அடுத்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். இயக்குனர் மகேஷ்
பட்டும் ஸ்வேதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தெலுங்குப்பட இயக்குனர்
சேகர் கம்மூலாவும் ஸ்வேதா பாசுக்கு உதவ முன் வந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment