Monday, September 15, 2014
கோவை, : நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிலிம் கிளப் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமது மாணவர்களின் திரை துறை ஆர்வம் மேம்படவும், திரை துறையில் மாணவர்கள் விருப்பத்துடன் ஈடுபடுவதற்காக ‘நேரு பிலிம் கிளப்’ துவக்கியுள்ளது. இதற்கான விழாவில் கல்லூரி முதல்வர் அநிருதன் வரவேற்றார். திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பிலிம் கிளப்பை துவக்கி வைத்தனர்.
கல்லூரி செயலாளர் கிருஷ்ணகுமார் பேசு கையில், ‘ நேரு கல்விக்குழுமம் திரை இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்கள் பயிற்சி காலத்தில் திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள், பிரபலங்களுடன் கலந்து ஆராய்ந்து அனுபவங்கள் பெற இயலும்’ என்றார். மாணவர்கள் பாக்யராஜூடன் திரை க்கதை, வசனம், இயக்கம் ஆகிய துறை சார்ந்து கலந்துரையாடினர்.
கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன், துணை பேராசிரியர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமது மாணவர்களின் திரை துறை ஆர்வம் மேம்படவும், திரை துறையில் மாணவர்கள் விருப்பத்துடன் ஈடுபடுவதற்காக ‘நேரு பிலிம் கிளப்’ துவக்கியுள்ளது. இதற்கான விழாவில் கல்லூரி முதல்வர் அநிருதன் வரவேற்றார். திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பிலிம் கிளப்பை துவக்கி வைத்தனர்.
கல்லூரி செயலாளர் கிருஷ்ணகுமார் பேசு கையில், ‘ நேரு கல்விக்குழுமம் திரை இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்கள் பயிற்சி காலத்தில் திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள், பிரபலங்களுடன் கலந்து ஆராய்ந்து அனுபவங்கள் பெற இயலும்’ என்றார். மாணவர்கள் பாக்யராஜூடன் திரை க்கதை, வசனம், இயக்கம் ஆகிய துறை சார்ந்து கலந்துரையாடினர்.
கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன், துணை பேராசிரியர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment