Saturday, September 13, 2014
காங்கயம், செப்.13–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொங்கலூரை அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 50). இவர் கடந்த 10–ந் தேதி குளிப்பதற்கு பி.ஏ.பி. வாய்க்காலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் அருள்தாசை தேடினர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவினாசிபாளையம் போலீசில் அருள்தாஸ் மாயமாகிவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருள்தாசை தேடி வந்தனர். இந்த நிலையில் காங்கயத்தை அடுத்த அலகுமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது மாயமான அருள்தாஸ் என்பது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment