Saturday, September 13, 2014
காங்கயம், செப்.13–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொங்கலூரை அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 50). இவர் கடந்த 10–ந் தேதி குளிப்பதற்கு பி.ஏ.பி. வாய்க்காலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் அருள்தாசை தேடினர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவினாசிபாளையம் போலீசில் அருள்தாஸ் மாயமாகிவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருள்தாசை தேடி வந்தனர். இந்த நிலையில் காங்கயத்தை அடுத்த அலகுமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது மாயமான அருள்தாஸ் என்பது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
-
அம்மான், விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது ...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார் திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment