Wednesday, September 03, 2014
சினிமாவுக்கு வெளியே விளம்பரங்களின் மூலம் இந்தி நடிகர்கள் கணிசமாக சம்பாதிக்கிறார்கள். அவர்களின் வழியில் தமிழில் கல்லா கட்டுவது சூர்யா மட்டுமே. இந்திக்கு நடிக்கச் சென்ற பிறகு அவர்களின் வழியில் நடைபோட ஆரம்பித்துள்ளார் தனுஷ். ராஞ்சனா முடிந்த உடன் சோனம் கபூருடன் சோப் விளம்பரத்தில் அவர் தோன்றியது நினைவிருக்கலாம்.
தற்போது ஓஎல்எக்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது என்ற முடிவை தனுஷ் எடுத்துள்ளதாக தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment