Saturday, September 13, 2014
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்படும், காமராஜர் பல்கலைக் கழகத்தின்
உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் மீனா,
அங்காள ஈஸ்வரி ஆகியோர் மீது நேற்று மாலை ஒரு வாலிபர் திராவகம் வீசினார்.
இதில் காயம் அடைந்த அவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், திருமங்கலத்தில் உள்ள இரும்புக்கடைகள், பெயிண்ட் கடைகள் போன்றவற்றில் இன்று வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர்.
தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் இந்த சோதனையை நடத்தினர். அனுமதியின்றி திராவகம் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அதனை கேட்டு வருபவர்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு விற்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் காயம் அடைந்த அவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், திருமங்கலத்தில் உள்ள இரும்புக்கடைகள், பெயிண்ட் கடைகள் போன்றவற்றில் இன்று வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர்.
தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் இந்த சோதனையை நடத்தினர். அனுமதியின்றி திராவகம் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அதனை கேட்டு வருபவர்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு விற்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment