Saturday, September 13, 2014
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்படும், காமராஜர் பல்கலைக் கழகத்தின்
உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் மீனா,
அங்காள ஈஸ்வரி ஆகியோர் மீது நேற்று மாலை ஒரு வாலிபர் திராவகம் வீசினார்.
இதில் காயம் அடைந்த அவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், திருமங்கலத்தில் உள்ள இரும்புக்கடைகள், பெயிண்ட் கடைகள் போன்றவற்றில் இன்று வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர்.
தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் இந்த சோதனையை நடத்தினர். அனுமதியின்றி திராவகம் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அதனை கேட்டு வருபவர்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு விற்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதில் காயம் அடைந்த அவர்கள், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், திருமங்கலத்தில் உள்ள இரும்புக்கடைகள், பெயிண்ட் கடைகள் போன்றவற்றில் இன்று வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர்.
தாசில்தார் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் மற்றும் ஊழியர்கள் இந்த சோதனையை நடத்தினர். அனுமதியின்றி திராவகம் விற்கப்படுகிறதா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். மேலும் அதனை கேட்டு வருபவர்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு விற்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பி...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
0 comments:
Post a Comment