Saturday, September 13, 2014
மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக
பூங்கொடி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்கர், சித்திக், மாரிமுத்து
ஆகியோர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment