Saturday, September 13, 2014
மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது, 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 
பூங்கொடி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்கர், சித்திக், மாரிமுத்து
 ஆகியோர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment