Saturday, September 13, 2014
மதுரை சின்ன சொக்கி குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக
பூங்கொடி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சங்கர், சித்திக், மாரிமுத்து
ஆகியோர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜமால் முகமதுவின் உடல் கொடைக்கானல் மலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க கோர்ட்டுகளில் சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதன்பேரில் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சங்கர், சித்திக், மாரிமுத்து ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இன்று 2–வது நாளாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிகிறது. கொலைக்கான முக்கிய தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பூங்கொடிக்கு ஜமால் முகமது கொலையில் தொடர்பு என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment