Friday, September 05, 2014
திருப்பூர் மாநகர காவல் துறை ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் மாநகர முக்கிய பகுதிகளில் 1500–க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக திருப்பூர் செரீப் காலனி பகுதியில் முக்கிய சந்திப்பு மற்றும் வீதிகள், அதை ஒட்டியுள்ள பிரதான ரோடுகளில் நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி மாநகரம் முழுவதும் கேமராக்களை பொருத்தும் பணி விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கபடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment