Friday, September 05, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கில் தொழுவு ஊராட்சியின் தலைவராக இருந்த சி.மகேந்திரன் நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வரும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாசிலாமணி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரான குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் செல்வராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சி.மகேந்திரன் எம்.பி, ஒன்றியக்குழு தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment