Friday, September 05, 2014
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கில் தொழுவு ஊராட்சியின் தலைவராக இருந்த சி.மகேந்திரன் நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வரும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாசிலாமணி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரான குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் செல்வராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சி.மகேந்திரன் எம்.பி, ஒன்றியக்குழு தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment