Wednesday, September 24, 2014
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு
கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்டுக்கு
சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் மாணவி மீனா மீது ஆசிட்டை வீசினார்.
அப்போது மீனாவுக்கும், தடுக்க சென்ற மாணவி அங்காள ஈஸ்வரிக்கும் காயம்
ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் திராவக வீச்சால் காயம் அடைந்த மாணவிகள் இருவரும் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயம் அடைந்த மீனாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அங்காள ஈஸ்வரிக்கு தோள் பட்டையில் சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் திராவக வீச்சில் ஈடுபட்ட வாலிபர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment