Tuesday, September 02, 2014
தங்களை மிரட்டும் வணிகவியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளது.
இதில், கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள், தங்களை துறைத் தலைவர் மிரட்டுவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜா, ஊத்துக்குளி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். இது தொடர்பாக புகார் மனு அளிக்குமாறும்,
அதன்பின் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment