Tuesday, September 02, 2014
தங்களை மிரட்டும் வணிகவியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளது.
இதில், கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள், தங்களை துறைத் தலைவர் மிரட்டுவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜா, ஊத்துக்குளி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். இது தொடர்பாக புகார் மனு அளிக்குமாறும்,
அதன்பின் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
0 comments:
Post a Comment