Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    

 



நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் 2வது நாளாக இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

0 comments: