Tuesday, September 02, 2014
திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பஸ் நிறுத்தம் இன்றுமுதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . திருப்பூரில் ஏற்கனவே வாகனங்கள் அதிகம் இருந்து வருவதால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் அதிகமாகி வருகிறது . அதுவும் குறிப்பாக அவினாசி சாலையில் புதிய பேருந்துநிலையம் கோவை சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஈரோடு சேலம் கோபி ஆகிய அணைத்து ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்கிறது. குமார்நகர் பகுதியில் சிக்னல் பக்கத்திலே பஸ் நிறுத்தம் இருப்பதால் பேருந்துகள் வரிசையாக நிற்பதால் பின்னே வரும் வாகனங்கள் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது . இதனால் புஸ்பா தியேட்டர்லிருந்து இருந்து வரும் பேருந்துகள் குமார்நகர் டான்சி திட்ட அலுவலகம் இடத்திலும் அவிநாசியிலிருந்து வரும் பேருந்துகள் காதி அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கமிஷனர் சேஷசாய் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்துக் காவல் துணை கமிஷனர் மகுடபதி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ .சுகுமாரன் தெரிவித்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...


0 comments:
Post a Comment