Tuesday, September 02, 2014
திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பஸ் நிறுத்தம் இன்றுமுதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . திருப்பூரில் ஏற்கனவே வாகனங்கள் அதிகம் இருந்து வருவதால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் அதிகமாகி வருகிறது . அதுவும் குறிப்பாக அவினாசி சாலையில் புதிய பேருந்துநிலையம் கோவை சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஈரோடு சேலம் கோபி ஆகிய அணைத்து ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்கிறது. குமார்நகர் பகுதியில் சிக்னல் பக்கத்திலே பஸ் நிறுத்தம் இருப்பதால் பேருந்துகள் வரிசையாக நிற்பதால் பின்னே வரும் வாகனங்கள் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது . இதனால் புஸ்பா தியேட்டர்லிருந்து இருந்து வரும் பேருந்துகள் குமார்நகர் டான்சி திட்ட அலுவலகம் இடத்திலும் அவிநாசியிலிருந்து வரும் பேருந்துகள் காதி அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கமிஷனர் சேஷசாய் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்துக் காவல் துணை கமிஷனர் மகுடபதி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ .சுகுமாரன் தெரிவித்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment