Tuesday, September 02, 2014
திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பஸ் நிறுத்தம் இன்றுமுதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . திருப்பூரில் ஏற்கனவே வாகனங்கள் அதிகம் இருந்து வருவதால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் அதிகமாகி வருகிறது . அதுவும் குறிப்பாக அவினாசி சாலையில் புதிய பேருந்துநிலையம் கோவை சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் ஈரோடு சேலம் கோபி ஆகிய அணைத்து ஊர்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்கிறது. குமார்நகர் பகுதியில் சிக்னல் பக்கத்திலே பஸ் நிறுத்தம் இருப்பதால் பேருந்துகள் வரிசையாக நிற்பதால் பின்னே வரும் வாகனங்கள் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது . இதனால் புஸ்பா தியேட்டர்லிருந்து இருந்து வரும் பேருந்துகள் குமார்நகர் டான்சி திட்ட அலுவலகம் இடத்திலும் அவிநாசியிலிருந்து வரும் பேருந்துகள் காதி அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கமிஷனர் சேஷசாய் துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்துக் காவல் துணை கமிஷனர் மகுடபதி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அ .சுகுமாரன் தெரிவித்தனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...


0 comments:
Post a Comment