Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    



நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்ளி அன்று இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா செய்தியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார். தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிடில் விநாயகர் சிலைகள் ஞாயிறன்று கரைக்கப்படமாட்டாது என மிரட்டல் விடுத்துள்ளார்.  

0 comments: