Friday, September 05, 2014
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். கடந்த 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை விடுமுறை எடுத்துக் கொண்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இறங்கி தனது உடமைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் சிவக்குமாரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் 293 மதுபாட்டில்கள் டெல்லியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மதுபாட்டில்கள், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் சிவக்குமாரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...

0 comments:
Post a Comment