Friday, September 05, 2014
கிருஷ்ணகிரியை அடுத்த தாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. அவரது மகன் சிவக்குமார் (வயது 28). இவர் டெல்லியில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். கடந்த 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை விடுமுறை எடுத்துக் கொண்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இறங்கி தனது உடமைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் சிவக்குமாரின் உடமைகளை சோதனையிட்டனர். அதில் 293 மதுபாட்டில்கள் டெல்லியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மதுபாட்டில்கள், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோ டிரைவர் தப்பி ஓடி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் சிவக்குமாரை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment