Friday, September 05, 2014
காஷ்மீரில் பலியான திருவண்ணாமலை ராணுவவீரர் உடல் ராணுவ மரியாதையு டன் 42 குண்டுகள் முழங்க அடக்கம் செய் யப்பட்டது.
ராணுவ வீரர்
திருவண்ணாமலை மாவட் டம் வெறையூர் அருகே உள்ள சு.கம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராயர் முன்னாள் ராணுவவீரர். தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகன் ரஞ்சித் (வயது25) இவர் கடந்த 2010–ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2–ந் தேதி தீவிரவாதிக ளுக்கும், இந்திய ராணுவத்துக் கும் இடையே நடந்த சண் டை யின்போது வீரர்களை மாற்று வதற்காக சென்றார்.
பின்னர் 8 வீரர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வாகனத்தை ரஞ்சித் ஓட்டி வந்தார். சர்கோலி என்ற காட் டுப்பகுதியில் வந்த போது திடீர் என்று 200 அடி பள்ளத் தில் வாகனம் கவிழ்ந்தது. இதில் ரஞ்சித் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். 2 பேர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பலியா னார்கள்.
பலியான ரஞ்சித் உடல் நேற்று முன்தினம் தனிவிமா னம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கி ருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை ரஞ்சித்தின் சொந்தஊரான சு.கம்பம் பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. 40 ராணுவ வீரர்கள் உடன் வந்திருந்த னர்.
ராணுவ மரியாதையுடன் அடக்கம்
அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ரஞ்சித் உட லுக்கு அஞ்சலி செலுத்தினர். பினனர் ரஞ்சித் உடல் தேசிய கொடு போர்த்தப்பட்டு ஆம்பு லன்ஸ் மூலம் அடக்கம் செய் வதற்கு கொண்டு செல்லப்பட் டது.
அங்கு கலெக்டர் அ.ஞான சேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, சென்னை ரெஜி மென்ட் கேப்டன் சமர்சிங் தயாள், முன்னாள் படைவீரர் கள் நல உதவி இயக்குனர் பிரகாசம்ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து 42 குண்டுகள் முழங்க ரஞ்சித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment