Friday, September 05, 2014
திருவண்ணாமலை அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது நடந்த தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்ப தாகக்கூறி நேற்று எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment