Friday, September 05, 2014
திருவண்ணாமலை அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது நடந்த தகராறில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுப்ப தாகக்கூறி நேற்று எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகே உள்ள எரும் பூண்டி கிராமத்தில் விநா யகர் சதுர்த்தியை முன்னிட்டு விநா யகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் பூஜை செய்து வந்தனர்.
இந்த சிலைகளை அங்குள்ள குளத்தில் கரைப்பதற்கு கடந்த 31-ந் தேதி மாலை ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப் போது ஒரு தரப்பினர் விநாய கர் சிலைகளை அந்த வழியாக எடுத்து செல்ல எதிர்ப்பு தெரி வித்ததுடன், குளத்திலும் சிலைகளை கரைக்கக்கூடாது எனகூறினர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேர் காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் முத்துக்குமரசாமி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிலைகளை கரைத் தனர்.
இதுபற்றி மங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் ஒரு தரப் பினருக்கு சாதகமாக செயல் படுவதாகக்கூறி நேற்று பொது மக்கள் திருவண்ணாமலை யில் உள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதி ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ. வீட்டு முன்பு கூடி அவரிடம் முறையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அரங்கநாதன் எம்.எல்.ஏ.சமாதானம் செய் தார். அதைத்தொடர்ந்து அனை வரும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து முறையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment