Monday, January 23, 2017
On Monday, January 23, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23.1.17
திருச்சி மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தின்
அருகில் தமிழ்நாடு
மாநில தொடக்க
கூட்டுறவு வங்கி
அனைத்துப்பணியாளர்கள் சங்கம்
சார்பில்
தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன்
சங்கங்கள் நிதி
நிலையினை பாதிக்கக்கூடிய
வகையில் கூட்டுறவுத்துறை
அமைச்சர் பெயரை
பயன் படுத்தி
அமைந்துள்ள பல்வேறு
செயல்பாடுகளை தடுத்து
நிறுத்த நடவடிக்கை
எடக்க கோரி
மாவட்ட தலைநகரங்களில்
ஆர்பாட்டம் நடத்தி
தமிழக முதல்வர்
அவர்களுக்கு கோரிக்கை
மனு மாவட்ட
ஆட்சித்தலைவர் மூலம்
அனுப்பி வைக்க
கேட்டு வழியுறுத்தி
ஆர்பாட்;டம்
நடைபெற்றது
பேட்டி முன்னாள்
மாவட்ட தலைவர்
புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment