Monday, January 23, 2017
On Monday, January 23, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 23.1.17
திருச்சி மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தின்
அருகில் தமிழ்நாடு
மாநில தொடக்க
கூட்டுறவு வங்கி
அனைத்துப்பணியாளர்கள் சங்கம்
சார்பில்
தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன்
சங்கங்கள் நிதி
நிலையினை பாதிக்கக்கூடிய
வகையில் கூட்டுறவுத்துறை
அமைச்சர் பெயரை
பயன் படுத்தி
அமைந்துள்ள பல்வேறு
செயல்பாடுகளை தடுத்து
நிறுத்த நடவடிக்கை
எடக்க கோரி
மாவட்ட தலைநகரங்களில்
ஆர்பாட்டம் நடத்தி
தமிழக முதல்வர்
அவர்களுக்கு கோரிக்கை
மனு மாவட்ட
ஆட்சித்தலைவர் மூலம்
அனுப்பி வைக்க
கேட்டு வழியுறுத்தி
ஆர்பாட்;டம்
நடைபெற்றது
பேட்டி முன்னாள்
மாவட்ட தலைவர்
புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
0 comments:
Post a Comment