Sunday, January 22, 2017
On Sunday, January 22, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.1.17
திருச்சி
திருச்சி
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கல்லூரி மாணவ மாணவியர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள்
திருச்சி நீதிமன்ற அருகிள் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள் தற்போது அரசு ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது அப்படி அவசர சட்டம் தங்களுக்கு ஏற்க முடியாது என்று மாணவமாணவிகள் மற்றும் காளை வளர்ப்போர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் நிறந்தர சட்;டம்வேண்டும் என்று தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து காளை வளர்க்கும் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் போரட்டம் நடத்திவரும் இடமாண நீதிமன்றம் எம்ஜிஆர்சிலை வரை காளைளுடன் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.
பேட்டி ராஜேஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
0 comments:
Post a Comment