Sunday, January 22, 2017
On Sunday, January 22, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.1.17
திருச்சி
திருச்சி
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கல்லூரி மாணவ மாணவியர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள்
திருச்சி நீதிமன்ற அருகிள் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள் தற்போது அரசு ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது அப்படி அவசர சட்டம் தங்களுக்கு ஏற்க முடியாது என்று மாணவமாணவிகள் மற்றும் காளை வளர்ப்போர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் நிறந்தர சட்;டம்வேண்டும் என்று தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து காளை வளர்க்கும் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் போரட்டம் நடத்திவரும் இடமாண நீதிமன்றம் எம்ஜிஆர்சிலை வரை காளைளுடன் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.
பேட்டி ராஜேஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment