Sunday, January 22, 2017
On Sunday, January 22, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 22.1.17
திருச்சி
திருச்சி
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கல்லூரி மாணவ மாணவியர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள்
திருச்சி நீதிமன்ற அருகிள் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள் தற்போது அரசு ஜல்லிகட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது அப்படி அவசர சட்டம் தங்களுக்கு ஏற்க முடியாது என்று மாணவமாணவிகள் மற்றும் காளை வளர்ப்போர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் நிறந்தர சட்;டம்வேண்டும் என்று தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து காளை வளர்க்கும் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் போரட்டம் நடத்திவரும் இடமாண நீதிமன்றம் எம்ஜிஆர்சிலை வரை காளைளுடன் ஊர்வலமாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.
பேட்டி ராஜேஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment