Friday, January 20, 2017
On Friday, January 20, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.1.17
திருச்சி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தொடர் போராட்டத்தில் நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியருக்கு ஆதரவு தெறிவித்தனர்.
தலைவர் சோமசுந்தரம் கூறுகையில் தமிழகத்தில் மட்டு;ம் தான் பீட்டா அமைப்பு தடைவிதித்துள்ளது என்றும் உடனடியாக தடையை நீக்க மத்திய அரசும் மாநில அரசும் வழிவகுக்கவேண்டும் என்றும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து தாங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் இந்த போராட்டத்தில் செயலாளர் கார்த்திக் மற்றும் பொருளாளர் ராமச்சந்திரன் ஏராளனமான பொறியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பேட்டி தலைவர் கட்டுமான பொறியாளர் சங்கம்சோமசுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment