Friday, January 20, 2017
On Friday, January 20, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.1.17
திருச்சி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தொடர் போராட்டத்தில் நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியருக்கு ஆதரவு தெறிவித்தனர்.
தலைவர் சோமசுந்தரம் கூறுகையில் தமிழகத்தில் மட்டு;ம் தான் பீட்டா அமைப்பு தடைவிதித்துள்ளது என்றும் உடனடியாக தடையை நீக்க மத்திய அரசும் மாநில அரசும் வழிவகுக்கவேண்டும் என்றும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து தாங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் இந்த போராட்டத்தில் செயலாளர் கார்த்திக் மற்றும் பொருளாளர் ராமச்சந்திரன் ஏராளனமான பொறியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பேட்டி தலைவர் கட்டுமான பொறியாளர் சங்கம்சோமசுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment