Friday, January 20, 2017
On Friday, January 20, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
20.1.17
திருச்சி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தொடர் போராட்டத்தில் நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியருக்கு ஆதரவு தெறிவித்தனர்.
தலைவர் சோமசுந்தரம் கூறுகையில் தமிழகத்தில் மட்டு;ம் தான் பீட்டா அமைப்பு தடைவிதித்துள்ளது என்றும் உடனடியாக தடையை நீக்க மத்திய அரசும் மாநில அரசும் வழிவகுக்கவேண்டும் என்றும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து தாங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் இந்த போராட்டத்தில் செயலாளர் கார்த்திக் மற்றும் பொருளாளர் ராமச்சந்திரன் ஏராளனமான பொறியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
பேட்டி தலைவர் கட்டுமான பொறியாளர் சங்கம்சோமசுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
0 comments:
Post a Comment