Tuesday, January 24, 2017
On Tuesday, January 24, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
24.1.17
திருச்சி விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக வயலூர் செல்லூம் வழியில் உள்ள அல்லித்துறை எம்ஜிஆர் சிலை அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது
ஜல்லிகட்டு தடையை நீக்கக்கோரி மாணவ மாணவிகள் போரட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டனர் அவர்களை காவல்துறை அடக்குமுறையை கையாண்டு அவர்களின்மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர் அதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தொகுதி செயலாளர்கள் அயிலை மூர்த்தி குழுமணி விஜி தலைமை தாங்கினர். ஓன்றிய செயலாளர் கிழக்கு பரமவளவன் பரமசிவம்(மேற்கு) முன்னிலை வகுத்தனர். சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் முத்தழகன் மாநகர் மாவட்டதொகுதி செயலாளர் மேற்கு வழக்கறிஞர் சதீஷ் பழனியப்பன் வழக்கறிஞர் மற்றும் பொறுப்பாளர்கள் திருமா சங்கிலி மஞ்சை அன்பு சுந்தரம் ஒன்றிய பொருப்பாளர் மேற்கு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment