Tuesday, September 02, 2014

சங்க நிர்வாகிகள் முகநூல் செய்தி..
ஐந்தாம் தமிழ் சங்கத்தின் தோழர் தோழிகளே...
நமது சங்கத்தில் இரத்தம் தேவைப்படல் குறித்தான பல பதிவுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்ததால் இப்படி ஒரு முயற்சியை நிர்வாகிகள் எடுத்துள்ளோம். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பதிவை இடுகிறோம்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிதனியாக பதிவு போடப்பட்டு அதில் இரத்த தானம் செய்ய விரும்பும் அந்தந்த மாவட்ட நண்பர்களை மட்டும் பெயர் பதிவு செய்ய கூறியுள்ளோம். விருப்ப முள்ளவர்கள் லிங்ல் பெயரை பதிவு செய்யலாம்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழு தலைவர்கள் இருவர் தேவைப்படுகின்றனர்.நீங்கள் விருப்பபட்டால் உங்களது மாவட்டத்திற்கு இரத்தம் தேவைப்படும் போது மட்டும் சிறிது நேரம் செலவழிக்க உங்களால் முடியுமானால், நீங்கள் இப்பதிவில் உங்கள் விருப்பத்தையும் விபரத்தையும் கமெண்ட் பண்ணுங்க.
மதுரை
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514816341996669&refid=18&_ft_
அரியலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514817725329864&refid=18&_ft_
நாமக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514887251989578&_rdr
திருப்பூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514906728654297&refid=18&_ft_
திண்டுக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514902388654731&refid=18&_ft_
திருநெல்வேலி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514900751988228&refid=18&_ft_
ஈரோடு
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514933248651645&refid=18&_ft_
கடலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514934165318220&refid=18&_ft_
நீலகிரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514935175318119&refid=18&_ft_
கன்னியாகுமரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514884745323162&refid=18&_ft_
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment