Tuesday, September 02, 2014

சங்க நிர்வாகிகள் முகநூல் செய்தி..
ஐந்தாம் தமிழ் சங்கத்தின் தோழர் தோழிகளே...
நமது சங்கத்தில் இரத்தம் தேவைப்படல் குறித்தான பல பதிவுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்ததால் இப்படி ஒரு முயற்சியை நிர்வாகிகள் எடுத்துள்ளோம். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பதிவை இடுகிறோம்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிதனியாக பதிவு போடப்பட்டு அதில் இரத்த தானம் செய்ய விரும்பும் அந்தந்த மாவட்ட நண்பர்களை மட்டும் பெயர் பதிவு செய்ய கூறியுள்ளோம். விருப்ப முள்ளவர்கள் லிங்ல் பெயரை பதிவு செய்யலாம்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழு தலைவர்கள் இருவர் தேவைப்படுகின்றனர்.நீங்கள் விருப்பபட்டால் உங்களது மாவட்டத்திற்கு இரத்தம் தேவைப்படும் போது மட்டும் சிறிது நேரம் செலவழிக்க உங்களால் முடியுமானால், நீங்கள் இப்பதிவில் உங்கள் விருப்பத்தையும் விபரத்தையும் கமெண்ட் பண்ணுங்க.
மதுரை
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514816341996669&refid=18&_ft_
அரியலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514817725329864&refid=18&_ft_
நாமக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514887251989578&_rdr
திருப்பூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514906728654297&refid=18&_ft_
திண்டுக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514902388654731&refid=18&_ft_
திருநெல்வேலி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514900751988228&refid=18&_ft_
ஈரோடு
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514933248651645&refid=18&_ft_
கடலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514934165318220&refid=18&_ft_
நீலகிரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514935175318119&refid=18&_ft_
கன்னியாகுமரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514884745323162&refid=18&_ft_
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
0 comments:
Post a Comment