Tuesday, September 02, 2014
Thamil Aadhavan முகநூல் செய்தி..
உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு
முதலாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்த மகிந்த இன்று மாலை உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
வாசகர்கள் அளிக்கும் விகிதத்தையும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு மற்றும் எதிரான வாக்கு வித்தியாச விகிதத்திலேயே தரப்படுத்தல் நடைபெறுகிறது எனவே வாசகர்கள் தெளிவுடன் வாக்களிக்க வேண்டும் படத்தின் அருகே காட்டப்பட்ட முதலாவது கையடையாள சின்னத்தை (Agree) என்ற இடத்தில் ஒருமுறை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் நான் உடன்படுகின்றேன் என்ற வாக்கை நீங்கள் வழங்குகின்றீர்கள்.
உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History' என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.
இதில் மகிந்த ராஜபக்சே 1வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 5ஆவது இடத்திலும் சோனியா காந்தி 7ஆவது இடத்திலும் ,4ம் இடத்தில் கோமாளிச் சாமியும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருவதுடன் இனப்படுகொலையாளர்களை தொடர்ந்தும் முதலாவது இடத்தில் வைத்திருக்க செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்
முதலாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்த மகிந்த இன்று மாலை உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
வாசகர்கள் அளிக்கும் விகிதத்தையும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு மற்றும் எதிரான வாக்கு வித்தியாச விகிதத்திலேயே தரப்படுத்தல் நடைபெறுகிறது எனவே வாசகர்கள் தெளிவுடன் வாக்களிக்க வேண்டும் படத்தின் அருகே காட்டப்பட்ட முதலாவது கையடையாள சின்னத்தை (Agree) என்ற இடத்தில் ஒருமுறை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் நான் உடன்படுகின்றேன் என்ற வாக்கை நீங்கள் வழங்குகின்றீர்கள்.
உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History' என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.
இதில் மகிந்த ராஜபக்சே 1வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 5ஆவது இடத்திலும் சோனியா காந்தி 7ஆவது இடத்திலும் ,4ம் இடத்தில் கோமாளிச் சாமியும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருவதுடன் இனப்படுகொலையாளர்களை தொடர்ந்தும் முதலாவது இடத்தில் வைத்திருக்க செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்...
0 comments:
Post a Comment