Tuesday, September 02, 2014
Thamil Aadhavan முகநூல் செய்தி..
உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு
முதலாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்த மகிந்த இன்று மாலை உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
வாசகர்கள் அளிக்கும் விகிதத்தையும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு மற்றும் எதிரான வாக்கு வித்தியாச விகிதத்திலேயே தரப்படுத்தல் நடைபெறுகிறது எனவே வாசகர்கள் தெளிவுடன் வாக்களிக்க வேண்டும் படத்தின் அருகே காட்டப்பட்ட முதலாவது கையடையாள சின்னத்தை (Agree) என்ற இடத்தில் ஒருமுறை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் நான் உடன்படுகின்றேன் என்ற வாக்கை நீங்கள் வழங்குகின்றீர்கள்.
உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History' என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.
இதில் மகிந்த ராஜபக்சே 1வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 5ஆவது இடத்திலும் சோனியா காந்தி 7ஆவது இடத்திலும் ,4ம் இடத்தில் கோமாளிச் சாமியும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருவதுடன் இனப்படுகொலையாளர்களை தொடர்ந்தும் முதலாவது இடத்தில் வைத்திருக்க செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்
முதலாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்த மகிந்த இன்று மாலை உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
வாசகர்கள் அளிக்கும் விகிதத்தையும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு மற்றும் எதிரான வாக்கு வித்தியாச விகிதத்திலேயே தரப்படுத்தல் நடைபெறுகிறது எனவே வாசகர்கள் தெளிவுடன் வாக்களிக்க வேண்டும் படத்தின் அருகே காட்டப்பட்ட முதலாவது கையடையாள சின்னத்தை (Agree) என்ற இடத்தில் ஒருமுறை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் நான் உடன்படுகின்றேன் என்ற வாக்கை நீங்கள் வழங்குகின்றீர்கள்.
உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History' என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.
இதில் மகிந்த ராஜபக்சே 1வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 5ஆவது இடத்திலும் சோனியா காந்தி 7ஆவது இடத்திலும் ,4ம் இடத்தில் கோமாளிச் சாமியும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருவதுடன் இனப்படுகொலையாளர்களை தொடர்ந்தும் முதலாவது இடத்தில் வைத்திருக்க செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment