Tuesday, September 02, 2014
திருப்பூர், :திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரேம்குமார் (16). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், இவர், நேற்று முன்தினம் தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள மருந்துகடைக்கு பைக்கிள் சென்றார்.
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த குமார் மற்றும் அவரது நண்பர்களான அரவிந்த், அருண் ஆகியோர் கடைக்கு வந்த பிரேம்குமாரை கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் பிரேம்குமார் மற்றும் மூன்று பேருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த குமார், மற்றும் அவரது நண்பர்கள், பிரேம்குமாரின் பைக்கை உருட்டுக்கட்டையால் அடித்து சேதப்படுத்தினர். புகாரின் பேரில், வடக்கு போலீசார், குமார், அரவிந்த், அருண் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...

0 comments:
Post a Comment