Wednesday, September 24, 2014

மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 13 அணிகள் மோதின. இந்த போட்டிகளை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலை வர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தொடங்கி வைத்தார்.
கூடைப்பந்தாட்ட இறுதி போட்டியில் தேம்பாவனி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பசுமலை பிகாசஸ் அணிக்கு 2–ம் பரிசும், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணிக்கு 3–ம் இடமும், கோபாலன் மெமரி அணிக்கு 4–ம் இடமும் கிடைத்தன.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன், கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்சத்யன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் தேவதாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட நிர்வாகிகள் வசந்தவேல், பேட்ரிக், ஒருங்கிணைப்பாளர்கள் செல்லப்பா, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment