Wednesday, September 24, 2014

மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 13 அணிகள் மோதின. இந்த போட்டிகளை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலை வர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தொடங்கி வைத்தார்.
கூடைப்பந்தாட்ட இறுதி போட்டியில் தேம்பாவனி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பசுமலை பிகாசஸ் அணிக்கு 2–ம் பரிசும், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணிக்கு 3–ம் இடமும், கோபாலன் மெமரி அணிக்கு 4–ம் இடமும் கிடைத்தன.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன், கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்சத்யன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் தேவதாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட நிர்வாகிகள் வசந்தவேல், பேட்ரிக், ஒருங்கிணைப்பாளர்கள் செல்லப்பா, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment