Tuesday, September 16, 2014
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் இயற்கை இன்னல்கள் ஏற்படும்போது தானே காப்பாற்றியும், பிறரை காப்பாற்றுவது எவ்வாறு என்று செயல்முறை விளக்கம் குறித்த நிகழ்ச்சி பல்லடத்தில் உள்ள மணிமகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்லடம் தாசில்தார் அம்சவேணி, நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு தலைவர் பிஸ்வால் தலைமையில் அக்குழுவினர் வெள்ளம், சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், கட்டிடம் இடிந்த பின் அக்கட்டிடத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, வெள்ளப்பெருக்கு வீடு சூழ்ந்து கொண்டால் வெளியேறுவது, பாம்பு கடித்தால் எவ்வாறு முதலில் சிகிச்சை மேற்கொள்வது, விஷவாயு வெளிவரும்போது செய்ய வேண்டியதை குறித்து அக்குழுவினர் செய்து காட்டினார்கள்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு தலைவர் பிஸ்வால் தலைமையில் அக்குழுவினர் வெள்ளம், சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், கட்டிடம் இடிந்த பின் அக்கட்டிடத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, வெள்ளப்பெருக்கு வீடு சூழ்ந்து கொண்டால் வெளியேறுவது, பாம்பு கடித்தால் எவ்வாறு முதலில் சிகிச்சை மேற்கொள்வது, விஷவாயு வெளிவரும்போது செய்ய வேண்டியதை குறித்து அக்குழுவினர் செய்து காட்டினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment